Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 46 சவரன் நகை கொள்ளை

ஆகஸ்டு 15, 2019 12:47

சென்னை: சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் தொழிலதிபர் லியாகத் அலி வீட்டில் 46 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. லியாகத் அலி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நேரத்தில் நகை கொள்ளையடிக்கப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. லியாகத் அலி அளித்த புகாரின் பேரில் வீட்டுப் பணியாளர் ரவியை போலீசார் தேடி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்