![](admin/uploads/.60227b2c3cf8c2.10754255.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு : கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே குண்டுலுபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.