Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

ஆகஸ்டு 16, 2019 10:56

பெங்களூரு : கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே குண்டுலுபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்