Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை அருகே ராணுவ டேங்க் ஆலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டம்

ஆகஸ்டு 16, 2019 01:58

சென்னை: சென்னை ஆவடியில் ராணுவ டேங்க் தொழிற்சாலை ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ராணுவ டேங்க் ஆலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்