Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி மாணவர்கள் 5 பேர் பலி

ஆகஸ்டு 18, 2019 06:18

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கோப்பில் நகரில் தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உயிரிழந்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேர் இன்று காலை தேசியக்கொடியை  இறக்கிய போது அருகே இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இத்துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்