Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை மருந்து: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சாஜி மோகன் குற்றவாளி என தீர்ப்பு

ஆகஸ்டு 19, 2019 11:03

மும்பை: போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சாஜி மோகன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாஜி மோகனின் மெய்க்காவலரும் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாஜி மோகனிடம் இருந்து 44 கிலோ போதை பொருளை 2009ம் மராட்டிய தீவிரவாத தடுப்புப்படை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

தலைப்புச்செய்திகள்