Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ப.சிதம்பரம் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: ராகுல்காந்தி கண்டனம்

ஆகஸ்டு 21, 2019 07:50

டெல்லி: ப.சிதம்பரம் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி செய்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்