![](admin/uploads/.5d9d5d780feb89.88494170.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டெல்லி: ப.சிதம்பரம் மீதான மத்திய அரசின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கிறேன் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி செய்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.