![](admin/uploads/.5faccfcaad4345.36415180.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 294 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வாகன சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் கஞ்சா சிக்கி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது