Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

294 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆகஸ்டு 21, 2019 11:24

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட 294 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வாகன சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் கஞ்சா சிக்கி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

தலைப்புச்செய்திகள்