Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மர்ம பொருள் வெடித்து மேலும் ஒருவர் பலி

ஆகஸ்டு 26, 2019 03:42

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மானம்பதி பகுதியில் கங்கையம்மன் கோவில் அருகே மர்ம பொருள் வெடித்த விபத்தில் சிக்கிய திலீப்ராகவன் என்பவர் உயிரிழந்தார். இதில் சூர்யா என்பவர் ஏற்கனவே பலியாகிவிட்டார். விபத்தில் படுகாயமடைந்த திலீப்ராகவன் செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எஸ்.பி ஆய்வு செய்து வருகிறார்.
 

தலைப்புச்செய்திகள்