Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஹவில்தார் பிரவீன் குமார் ஜோஷியை ரைஃபிள் மேன் ஜெகஷஷீர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஹவிலதார் பிரவீன் குமாரை சுட்டுக் கொலை செய்துவீட்டு ரைஃபிள் மேன் ஜெகஷஷீர் தற்கொலை செய்து கொண்டார். தகவலரிந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.