Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தருமபுரி: காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆகஸ்டு 31, 2019 01:07

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகமரை காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பண்ணவாடியான் காட்டை சேர்ந்த நவிநிதா,பூவிழி ஆகிய இரண்டு மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 

தலைப்புச்செய்திகள்