![](admin/uploads/.60715df1c16cb1.09588384.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : பாகிஸ்தானில் சீக்கிய பெண் கடத்திச் சென்று கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜந்தர்மந்தரில் சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானில் சிறும்பான்மையினராக மாற்றப்பட்டு வரும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.