Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி : கடத்தல் தங்கம் பறிமுதல்

செப்டம்பர் 02, 2019 07:59

திருச்சி : கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17.68 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக ஜூமாகான் என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்