![](admin/uploads/.5e6520fb7b4433.28341237.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17.68 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக ஜூமாகான் என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.