Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போளூரில் வட்டார அளவில் விளையாட்டு போட்டிகள்

செப்டம்பர் 10, 2019 07:33

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  வட்டார  அளவில் விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள்  பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றனர்.

இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் ஏழுமலை, நாட்டு நலப்பணி திட்டம் அலுவலர் ஜெயவேலு  மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தலைப்புச்செய்திகள்