![](admin/uploads/.5dfb54f11eeb04.73400504.gif)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பெரிய பாலத்தில் உள்ள மின் விளக்கு பல நாட்கள் எரியாததால், பாலம் இருண்டு நிலையில் உள்ளது.
இவ்வழியில் வழிப்பறி நடக்க வாய்ப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.