Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கதேச இளைஞரிடம் விசாரணை

செப்டம்பர் 15, 2019 05:12

கோவை : கோவையில் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள பாரூக் கவுசீர் என்பவர், பாக்., முஜாஹிதீன் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து துப்பாக்கிகள் இயக்குவது குறித்து ஆலோசித்து வந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்