Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்? போலீசில் புகார்

செப்டம்பர் 18, 2019 10:00

தேனி: நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்து, மாணவர் ஒருவர், தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேனி மருத்துவ கல்லூரி டீன், போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், மாணவர் ஆள்மாறாட்டம் செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், மேல் விசாரணைக்காக, மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்