![](admin/uploads/.613487923b57d9.22555770.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:மலேசியாவில் இருந்து வந்த விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விமானநிலையம் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணியிடமிருந்து ரூ. 29 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.