![](admin/uploads/.649ee3c35bedf0.96986846.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயகோபாலின் வீட்டிற்குச் சென்ற போலீஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.