Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திடீரென தீப்பற்றி எரிந்த மினி பஸ்: உயிர்தப்பிய பயணிகள்

செப்டம்பர் 27, 2019 02:26

கும்பகோணம்: கும்பகோணம் சுவாமிமலை பேருந்து நிறுத்தத்தில் இன்று பிற்பகல் நின்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பதறிப்போன பயணிகள் அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கினர். 

மேலும், இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த  விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்