Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேனர் வைத்தவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு

செப்டம்பர் 28, 2019 01:56

சென்னை: சுபஸ்ரீ மரண விவகாரத்தில் பேனர் வைத்த கூலி தொழிலாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 4 பேரை சிறையிலடைக்க உத்தரவிட ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ஜாமினில் வெளிவரக் கூடியது என்பதால், அவர்களை விடுவிப்பது குறித்து போலீசாரே முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்