![](admin/uploads/.5ca6fa9b92a2c1.85514685.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை ; மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்க இலாகா நுண்ணறிப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது களிமண்ணில் தங்கத்துகள்களை மறைத்து வைத்து இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்தது. கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 27 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.