![](admin/uploads/.61f7740abd3043.48033895.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதியில் பி.எச்.டி மாணவர் ரகுவரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை சேர்ந்த மாணவர் ரகுவரன் தற்கொலை செய்தது குறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.