Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே பல்கலைக்கழக விடுதியில் பிஎச்டி மாணவர் தற்கொலை

அக்டோபர் 04, 2019 02:26

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதியில் பி.எச்.டி மாணவர் ரகுவரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை சேர்ந்த மாணவர் ரகுவரன் தற்கொலை செய்தது குறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்