Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரம்: நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கருணா வெட்டி கொலை

அக்டோபர் 08, 2019 01:56

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கருணா வெட்டி கொலை செய்யப்பட்டார். நிதி நிறுவனத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கருணாவை கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த நிதி நிறுவன ஊழியர் விஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்