Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: 7 பேர் தற்கொலை முயற்சி, 4 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 12, 2019 02:55

சென்னை: சென்னை ஆவடி அருகே அண்ணனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அதில் கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்