![](admin/uploads/.5e99bd85259792.00761416.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கேரளாவை சேர்ந்த துர்க்கல் ரசாத் என்பவர், ஷார்ஜாவுக்கு 6.6 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், துர்க்கலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.