![](admin/uploads/.5efb7d08d18cf8.52127737.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ .14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரமும், கள்ளநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.