Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரி அருகே மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டமோதலின் காரணமாக வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.