Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: புழல் சிறையில் சோதனை

அக்டோபர் 16, 2019 04:45

சென்னை: புழல் மத்திய சிறையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். விசாரணை, தண்டனை, மகளிர் கைதிகள் பிரிவுகளில் கஞ்சா, மொபைல் போன் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடந்தது. எதற்காக சோதனை நடத்தினர் என்ற விபரம் தெரியவில்லை.

தலைப்புச்செய்திகள்