Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்

அக்டோபர் 20, 2019 01:37

ஜம்மு- காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 35 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 பயங்கரவாத தாக்குதல் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உயிரிழந்ததாக கருதப்படும் பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல் வந்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்