Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2.17 கிலோ தங்கம் பறிமுதல்

அக்டோபர் 22, 2019 07:14

திருச்சி : திருச்சி விமானநிலையத்தில் 2.17 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெளிநாடுகளில் இருந்த கடத்தி வரப்பட்ட 2.17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரகுமான் , ஜாவித் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இதன் மதிப்பு ரூ.93 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்