Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவள்ளூர்: சுகாதாரமற்று இருந்த 2 ஆலைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

அக்டோபர் 23, 2019 12:32

திருவள்ளூர்: திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த 2 ஆலைகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு்ள்ளது. மேலும் வேலூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த, டெங்கு அறிகுறியுடன் உயிரிழந்த மாணவன் கிரண்குமார் படித்த தனியார் பள்ளிக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்