Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திரா: கடலில் குளிக்கச் சென்ற 5 இளைஞர்கள் உயிரிழப்பு

நவம்பர் 11, 2019 04:14

ஆந்திரா: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் கடல்பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 5 பேர் கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை காணவில்லை என்று மீட்புக் குழுவினர் கடலுக்குள் தேடி வருகின்றனர். ஒரு மாணவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

வங்கக் கடலில் எழுந்த புல்புல் புயலால் கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதையறியாமல் கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்