![](admin/uploads/.5deb61333d8481.20363884.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஐதராபாத்: ஆந்திர மாநிலம், ஐதராபாத் கச்செகுடா ரயில் நிலையம் அருகே, புறநகர் ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலி, 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் வந்து விபத்தானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.