Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திரா: ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

நவம்பர் 11, 2019 01:49

ஐதராபாத்: ஆந்திர மாநிலம், ஐதராபாத் கச்செகுடா ரயில் நிலையம் அருகே, புறநகர் ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலி, 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் வந்து விபத்தானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்