![](admin/uploads/.5c3ee104508e41.47607721.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபலமான நகைக் கடையில், மாதா மாதம் செய்யும் முதலீடுகளுக்கு தங்கம் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இவ்வாறு பெற்ற பணத்தை திருப்பி தராமலும், நகையைத் தராமலும் ஏமாற்றியதாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தனர். மொத்தம், 300 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். புகாரின் பேரில் அந்த நகைக் கடையின் உரிமையாளர்களான இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.