Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு

நவம்பர் 13, 2019 08:18

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிக்கப்பட்டது. செங்குன்றம் பேருந்துநிலையம் அருகே கட்டப்பட்ட தனியார் வணிக வளாகம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்