Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு ஜாமின் வழங்கியது மதுரைக் கிளை

நவம்பர் 13, 2019 08:40

மதுரை: சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கியது. கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராகி முகிலன் கையெழுத்திட ஐகோர்ட் கிளை நிபந்தனை அளித்துள்ளது.  

தலைப்புச்செய்திகள்