Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னைக்கு வந்த விமானத்தில் 3.3 கிலோ தங்கம் பறிமுதல்

நவம்பர் 15, 2019 06:27

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் 3.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.33 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்