![](admin/uploads/.5c790f5ceadfe1.39160982.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி , வள்ளிமலை சாலை விசிகே நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில், 108 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். திருட்டுப்போன சிலையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.