Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விபத்துக்குள்ளான லாரியில் செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிப்பு

நவம்பர் 16, 2019 08:04

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சவுளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லாரியில் செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட நிலையில், விபத்துக்குள்ளான லாரி ஒன்றில் 32 செம்மரக்கட்டைகள் இருந்தன. காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்