![](admin/uploads/.5eb266295eb474.83272787.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசிக்க ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பம்பையில் தடுத்து நிறுத்திய கேரள போலீசார் சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்து கூறி திருப்பி அனுப்பினர். தரிசன செய்ய வந்த பெண்களின் வயது 50க்கும் கீழ் இருந்ததால் போலீசார் 10 பேரையும் திருப்பி அனுப்பினர்.