![](admin/uploads/.610e67a097deb0.73433074.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் புகார் மனு அளித்திருந்தார். இதன் அடிப்படையில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணைய துணைத் தலைவர் முருகன் , முரசொலி அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் உதயநிதியிடம் விசாரணை நடத்தினார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.