![](admin/uploads/.5c89fd732b0233.37982421.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : கோவா போலீஸ் டிஜிபி பிரணாப் நந்தா, டில்லியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அரசு முறை பயணமாக டில்லி சென்றிருந்த போது, அவர் உயிரிழந்தார். 1988 பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அவர், கடந்த மார்ச் மாதம் தான் கோவா டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரது மனைவி சுந்தரியும் புதுச்சேரி டிஜிபியாக பணியாற்றியுள்ளார்.