Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிதம்பரம்: கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நவம்பர் 17, 2019 04:34

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் லதா என்பவர் வழிபாடு செய்ய வந்துள்ளார். அப்போது அவரது கன்னத்தில் தீட்சிதர் தர்ஷன்
அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்