![](admin/uploads/.610e69b29016f3.82667628.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் லதா என்பவர் வழிபாடு செய்ய வந்துள்ளார். அப்போது அவரது கன்னத்தில் தீட்சிதர் தர்ஷன்
அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.