![](admin/uploads/.5d34259f49f599.75945049.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில், லாரியில் ரூ.2000 நோட்டுக்களாக கள்ள நோட்டுக்களை போட்டுச் சென்றது யார் என்பத குறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.