![](admin/uploads/.60f909d7a8f0b2.90956215.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். தாரனுர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(30) மற்றும் அவரது மனைவி சத்யா(30) ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.