Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

நவம்பர் 20, 2019 11:12

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். தாரனுர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(30) மற்றும் அவரது மனைவி சத்யா(30) ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

தலைப்புச்செய்திகள்