![](admin/uploads/.6167cbf3e81ea3.35865710.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இறால் பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தோப்புத்துறையில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்றுமதியாளர் சீனிவாசனுக்கு சொந்தமான இறால் பண்ணை அலுவலகம், திருமண மண்டபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.