![](admin/uploads/.5d9d5ebf809a72.55636513.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் திருவொற்றியூர் - விம்கோநகர் ரயில் நிலையம் இடையே ரயில் மோதி 2 பேர் பலியானார்கள். உயிரிழந்த இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.