Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரி: சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் பலி

டிசம்பர் 01, 2019 11:16

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி இருவர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடிய லாரி சுங்கச்சாவடி வசூல் மையத்தை இடித்து தள்ளியது. விபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சென்னப்பன், பரிமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தலைப்புச்செய்திகள்