![](admin/uploads/.62dbf4cc024ed8.95199552.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கிய இடத்தில் விதிகளைமீறி அமைக்கப்பட்ட மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.