![](admin/uploads/.62946223bf49e7.07156516.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: குரூப்-1 தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. குரூப்-1 தேர்வில் வென்ற 181 பேரில் 150 தேர்வர்கள் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி ஒரே தேர்வரை ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கோரும் போக்கு உள்ளதாக விளக்கமளித்துள்ளது.